Monday, July 5, 2010

உண்ண வேண்டியவர்

"உண்ண வேண்டும் சாமி என்பார்!" என்றார் பாரதிதாசன் 
"உண்ண வேண்டும் காக்கை" என்று பார்க் மூலையில் பேக்கரி பன்னைப்
பிச்சு போடுகிறார் ஒரு நபர்
உண்ண வேண்டியவர் ????

4 comments:

The Kid said...

சூபர் கவிதை !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லா இருக்கு சார், உங்க சங்கீதம் மாதிரி!!

Several tips said...

மிகவும் அருமை

Aranga said...

அன்புள்ள சஞ்சய்,

இசையென்றால் இன்னொருவகை ஒலி என்ன எண்ணம் கொண்ட பின்னணியிலிருந்து வந்தவன் , ஜெவின் மூலம் பெரிய வித்வானாமே என்றே அறிந்தவன் ,
இப்போதுதான் ஒரு 10 பாடல்களை ஆலாபனையுடன் கேட்டு பழகிக்கொண்டுள்ளேன் ,

இரண்டு நாட்களுக்கு முன் யுவன் நிறைய ஹிந்துஸ்தானி பாடல்களுடன் இரண்டே இரண்டு பாடல்கள் (மானாட மயிலாட , சின்னஞ்சிறி கிளியே) தந்தார்.

நாளெல்லாம் அதையே கேட்கிறேன் , உச்சமாக ஒரு இலக்கியம் படித்த நெகிழ்வுடன் , இது என்னவாவது என்னை செய்துவிடப்போகிறது என்ற பயத்துடன் .

சொல்ல நினைத்தை சொல்ல முடியாத மொழி போதாமையை உணர்கிறேன் .