Friday, April 25, 2008

Blogger = பதிவர்

வலைப்பதிவர் பட்டறை ஒன்று நடந்ததாம.
தமிழில் எழுதவேண்டும் என்ற ஒரு ஆசையினால் இன்று இதை தொடங்கி இருக்கிறேன். சொல்வதற்கு நிறைய இல்லை இருந்தாலும் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதானால் சில பிதற்றல்கள் அடிக்கடி இங்கு இடம் பெரும்.

நேற்று திரு ரவி சுப்பிரமணியம் இயக்கிய எழுத்தாளர் ஜெயகாந்தனைப்பற்றிய ஒரு ஆவணப்படத்தை பார்த்தேன். ரொம்ப நல்ல படம். வார்த்தைகள் முட்டுகின்றன. தமிழில் எழுதி பழக்கம் இல்லை!